கால்கள் இன்றியே நதி நடந்து போகையில் கொலுசு சத்தம் கேட்பதெப்படி #yuvanshankarraja #kausalya

பெண் : கால்கள்... இன்றியே
நதி நடந்து போகையில்
கொலுசு சத்தம்
கேட்பதெப்படி

பெண் : கைகள் இன்றியே
காற்று கழுவும் வேளையில்
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி

பெண் : நெடுஞ்சாலையில்
நிற்கும் மரங்களே நீங்கள்
நடக்க சொல்வதெப்படி
உங்கள் முகங்கள் எங்க
உள்ளது ஆஹா

ஆண் : மரங்கள் என்பதென்ன
மண்ணுக்கு அதுவொரு குடை
விண்ணுக்கு அதுவொரு குடை
உனக்கும் எனக்கும் விசிறிதான்

பெண் : குட்டி குட்டி
பறவைகளே குறு குறு
பறவைகளே சுட்டி சுட்டி
பறவைகளே

பெண் : குட்டி குட்டி
பறவைகளே சத்தம்
இடும் பறவைகளே



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more