Music - Ilaiyaraaja
Lyrics - Panchu Arunachalam
Singer's - Mano
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே... வளர்ந்தது
பருவ ராகமா
ஆண் : தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
ஆண் : மௌனமே ஓர்
அழகு நீ கொடுத்தாய்
பார்வையின் ஓர் கவிதை
நீ படித்தாய்
ஆண் : காதல் மொழி
பேசும் கொத்தும் கிளி
ஆக
{ கன்னி மலரே முத்து
சுடரே வருவாய் } (2)
ஆண் : அன்பு மானே
இன்ப தேனே சுவையை
தா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
பெண் : ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆண் : பூ விழி வாசல்
தேடி நானும் வந்தேன்
பார்வையின் ஆசை
வைத்து மோகமும்
தந்தாய்
ஆண் : மோகம் கலையாமல்
உன்னை அணைப்பேனே
{ முத்த மழையே மின்னல்
கொடியே வருவாய் } (2)
ஆண் : உன்னில் நானும்
என்னில் நீயும்
இணைவோம் வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா
ஆண் : தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more